உயர்வு

இந்திய நிதித்துறை ஊழியர்களுக்கு இந்த ஆண்டு (2024) சிங்கப்பூர், ஹாங்காங் நிதித்துறை ஊழியர்களைவிடக் கூடுதலான சம்பள உயர்வு கிடைக்குமென்று ‘புளூம்பெர்க் இன்டலிஜென்ஸ்’ ஆய்வுக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரின் முன்னணி வங்கிகள் சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் அதிக லாபம் ஈட்டியதாகக் கருதப்படுகிறது.
2024ன் முதல் காலாண்டில் மத்திய சேம நிதி (மசே நிதி) சிறப்பு மற்றும் மெடிசேவ் கணக்குகளுக்கான (எஸ்எம்ஏ) வட்டி விகிதம் ஆண்டுக்கு 4.08 விழுக்காடாக உயர்த்தப்படும். தற்போது அது 4.04 விழுக்காடாக உள்ளது.

வரும் 2024ல் ஊழியர்கள் 4 விழுக்காடு சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என்று திறனாளர்களுக்கு பணிகளை தேடித்தரும் நிறுவனங்களின் அண்மையத் தரவுகள் காட்டுகின்றன.
‘மெடிஷீல்ட் லைஃப்’ தவணைக் கட்டணம் உயர்த்தப்படுவதை தாமதித்தால், வழங்கீட்டுத் தொகை அதிகரிக்கும்போது, பின்னர் அதற்கேற்ப தவணைக் கட்டணம் வெகுவாக ...